Skip to main content

Posts

Showing posts from 2023

கடலில் ஏன் புனித நீராட வேண்டும்

கங்கையில் கரைக்கப்படும் பாவங்கள் எங்கே மறைகின்றது? இப்படி பாவங்களை ஒழுக்கிவிடப்படும் கங்கையில் நாம் குளித்தால் அப்பாவங்கள் நம்மை வந்து ஒட்டிக் கொள்ளாதா?  இந்த நீர் ஓடிச்சென்று கடலில் கலக்கிறது எனவே இந்த பாவங்கள் கடலைச் சென்று அடைகிறது கடலில் கலக்கும் பாவங்கள் அனைத்தும் சூரிய பகவானின் ஒளிக்கதிர்களால் ஆவியாக மாற்றி இழுத்துக் கொள்வதால் கடல் ஒருபோதும் பாவங்களை தன்னுள் வைத்துக் கொள்வதில்லை எனவே கடலானது புண்ணிய நீராடலுக்கு உகந்தது.

பெண்கள் அனுமதிக்கப்படாத முருகன் கோவில்!

பெண்கள் அனுமதிக்கப்படாத முருகன் கோவில்! திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் பிரதான சாலைப் பகுதியில் அமைந்துள்ளது தொன்மை வாய்ந்த பல அதிசயங்களை உள்ளடக்கிய ஸ்ரீவீரக்குமார் திருக்கோவில்.  600 ஆண்டுகளுக்கு முன்பு சுயம்புவாக முருகனின் அவதாரமாக உருவெடுத்த ஸ்ரீவீரக்குமார் சுவாமிகள் முட்புதர்களுக்கிடையே காட்சியளித்ததையடுத்து அப்பகுதி மக்கள் அவற்றை அகற்றி சீர்ப்படுத்தி வழிபட்டு வந்துள்ளனர். பின்னர் 16ம் நூற்றாண்டில் முழுமையாக சீரமைக்கப்பட்டு கோயிலாக வடிவமைக்கப்பட்டு 1974ம் ஆண்டு கும்பாபிசேகம் நடத்தப்பட்டு, அதிகாலை முதல் அனைத்து வகை பூஜைகளும் முறையாக நடந்தேறி வருகிறது. இந்தக் கோயிலில் வழிபாடு தொடங்கிய காலம் முதலே வீரக்குமார் சன்னதிக்குள் ஆண் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். பெண் பக்தர்கள் சன்னதியின் முன் மண்டபத்துக்குள் மட்டும் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்தே மூலவரை தரிசித்து பிரசாதங்களை பெற்று வருவது நடைமுறையில் உள்ளது. அதாவது, வீரக்குமார் ஆதி சக்தியின் அருளைப் பெறுவதற்காக தவமிருந்த போது பெண்ணொருவரின் ஆவியொன்று தவத்தைக் கலைத்ததாகவும், ஆதி சக்தியின் அருளைப் பெறமுடியாமல் தடையை ஏற்படுத்தியதா...

ஊராட்சி பகுதியில் உள்ள நெடுஞ்சாலை குண்டும் குழியுமாக மேடு பள்ளமும் இருப்பது சார்ந்து ஆக

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் பரணிபுத்தூர் ஊராட்சியில் உள்ள நெடுஞ்சாலை குண்டும் குழியுமாகவும் மேடு பள்ளமும் ஆக இருந்து வருகிறது இதனால் போக்குவரத்துக்கு தகுதியற்றதாகவும் உள்ளது இதை உடனடியாக போர்க்கால அடிப்படையில் சீர் செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துத்தும் அதிகாரிகள் அலட்சியமாக இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது!!!  

பாட்டாளி மக்கள் கட்சியின் கண்டன ஆர்ப்பாட்டம்

  காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டம் குன்றத்தூர் வடக்கு ஒன்றியம் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்  முன்னிலை :- மாவட்டத் தலைவர் கெருகை மனோகர், மாவட்ட அமைப்பு தலைவர் வீரபாகு நாயுடு, பசுமைத்தாயகம் மாவட்ட செயலாளர் சந்திரசேகர், வரவேற்புரை :- ஒன்றிய செயலாளர் தா மகேஷ், ஒன்றிய தலைவர் AK.நாகராஜ், மாவட்டத் துணைச் செயலாளர் அரவிந்தராஜ், மாவட்ட மாணவர் சங்க செயலாளர் ANE.ராஜவர்மன் தலைமை :- மாவட்டச் செயலாளர் த.அரிகிருஷ்ணன், பசுமை தாயகம் மாநில துணைத் பொதுச்செயலாளர் ஐ.நா.கண்ணன் சிறப்புரை:- முன்னாள் மாநில துணைத்தலைவர் பட்டூர் பாண்டியன், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் ANE.தட்சிணாமூர்த்தி,  தலைமை நிலைய பேச்சாளர் வாசுதேவ முதலியார், மற்றும் மாவட்ட மகளிர் அணி செயலாளர் மீனாட்சி வடிவேலு, மாவட்ட துணைச் செயலாளர் மலையம்பாக்கம் கண்ணன், மாங்காடு நகரச் செயலாளர் த.ரவி மாங்காடு நகரத் தலைவர் ஆறுமுகம், வட்ட செயலாளர்  குமரேசன், வழக்கறிஞர் சாமி, வழக்கறிஞர் வேலு, கோவூர் ராஜ், தில்லைவாணன், ஐயப்பன்தாங்கல் அமைப்பு செயலாளர் தியாகராஜன், ஐயப்பன்தாங்கல் ஊராட்சி செயலாளர் திருஞானம், ஐயப்பன்தாங்க...

அய்யப்பன்தாங்கல் மற்றும் பரணிபுத்தூர் ஊராட்சி மன்றங்களை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் முற்றுகை போராட்டம்

  காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம் அய்யப்பன்தாங்கல் ஊராட்சி மற்றும் பரணிபுத்தூர் ஊராட்சிகளில் உள்ள சுடுகாட்டை சுற்றி குவிந்துள்ள குப்பைகளை அகற்றப்படுமால் இரு ஊராட்சி பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் "சுடுகாட்டில் குப்பை கொட்டினால்  உயிரிழந்தவர்களின் உறவினர்களை மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி உள்ளது. சுடுகாடு குப்பை மேடாகும்போது இந்த குப்பைகளில் இருந்து சுகாதாரம் சீர்கெட்டு கடும் துர்நாற்றம் வீசுவதால் இறுதிசடங்கு நிகழ்வில் பங்கேற்க செல்வோர் கடும் அவதியடைந்து வருகின்றனர்" அய்யப்பன்தாங்கல் சுடுகாடு முற்றிலும் சுகாதாரம் இல்லாமல் மிகவும் மோசமான நிலையில் இந்த சுடுகாடு இயங்கி வருகிறது.  உடல்களை அடக்கம் செய்ய முடியாத நிலை உள்ளது  சுகாதார சீர்கேட்டால் மக்கள் அச்சத்தில் கடந்து செல்கின்றனர்  ஏற்படும். எனவே அய்யப்பன்தாங்கல் மற்றும் பரணிபுத்தூர் ஊராட்சி மன்றங்களையும் கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் முற்றுகை போராட்டம் த.அரிகிருஷ்ணன்  மாவட்ட செயலாளர் தலைமையில் ANE.தட்சிணாமூர்த்தி மாவட்ட செயலாளர் வன்னியர் சங்கம் பட்டூர் பாண்டியன் முன்னாள் மாந...