காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் பரணிபுத்தூர் ஊராட்சியில் உள்ள நெடுஞ்சாலை குண்டும் குழியுமாகவும் மேடு பள்ளமும் ஆக இருந்து வருகிறது இதனால் போக்குவரத்துக்கு தகுதியற்றதாகவும் உள்ளது இதை உடனடியாக போர்க்கால அடிப்படையில் சீர் செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துத்தும் அதிகாரிகள் அலட்சியமாக இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது!!!




Comments
Post a Comment